BBC News, தமிழ் - முகப்பு
முக்கிய செய்திகள்
சீனாவின் சொந்த தேவைகளே அதனை இந்தியாவுடன் நெருங்கி வரச் செய்கிறதா?
கல்வான் மோதலுக்குப் பிறகு இரு நாடுகளிடையே அதிகரித்த கசப்புக்குப் பின், ஷி ஜின்பிங் இந்தியா வர சம்மதிக்க காரணம் என்ன என்ற கேள்வி எழுகிறது. உலகளாவிய புவிசார் அரசியல் சூழ்நிலைகளில் ஏற்பட்ட வேகமான மாற்றங்களும், சீன பொருளாதாரம் எதிர்கொள்ளும் சவால்களும் இதற்கான பதிலை அளிக்கின்றன என நிபுணர்கள் கூறுகின்றனர். சீனாவின் சொந்த தேவைகளே இந்தியாவுடன் அதனை நெருங்கி வரச் செய்கிறதா?
புதின், ஜின்பிங் உள்பட பிரிக்ஸ் தலைவர்களுக்கு சைவ விருந்தா? ராகுல் கருத்தும் சூடு பிடிக்கும் விவாதமும்
பிரிக்ஸ் 2026 உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக நடைபெற்ற சிறப்பு விருந்துக்கான உணவுப் பட்டியல் சமூக ஊடகங்களில் தீவிர விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது. "80% இந்தியர்கள் அசைவ உணவு உண்பவர்கள்" என்று காங்கிரஸ் எம்.பி.யும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்.
ஒரு காலத்தில் குப்பைக்குள் உணவு தேடிய பெண் கோடீஸ்வரரானது எப்படி?
வேலைக்குச் செல்ல விருப்பமின்றி 'நாஸ்டி காள்' ஆடை பிராண்டைத் தொடங்கி பில்லியனராக உயர்ந்த சோபியா அமரூசோ, நிறுவனத்தின் கட்டுப்பாடற்ற வளர்ச்சி மற்றும் தவறான முதலீட்டு மதிப்பீடுகளால் திவாலாகி, பின்னர் பிராண்ட் உரிமைகளை விற்று புதிய தொழிலில் கால்பதித்தார்.
ஒரு வாட்ஸ்ஆப் குறுஞ்செய்தியால் ரூ.1.5 கோடி பறிபோனது எப்படி? முதலாளிகளை குறிவைக்கும் 'பாஸ் ஸ்கேம்'
சீனா மற்றும் ஹாங்காங் வரை தொடர்புகளைக் கொண்டிருக்கக்கூடிய ஒரு பெரிய இணையவழி மோசடி வலையமைப்பை அகமதாபாத் காவல்துறை கண்டுபிடித்துள்ளது.
பிரிக்ஸ் பிரகடனம் அமெரிக்கா, இஸ்ரேலை மறைமுகமாக சாடியிருப்பது எதை காட்டுகிறது?
புதுடெல்லியில் நடைபெற்று வரும் 18ஆவது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் வெளியிடப்பட்ட கூட்டுப் பிரகடனத்தில் மத்திய கிழக்கு விவகாரம் தொடர்பாக எடுக்கப்பட்ட நிலைப்பாடு தற்போது பேசுபொருளாகியுள்ளது. பிரிக்ஸ் பிரகடனத்தில் அமெரிக்கா, இஸ்ரேலின் பெயரை குறிப்பிடாமல் அந்நாடுகள் மீது மறைமுகமாக விமர்சனங்கள் இடம் பெற்றிருப்பது எதைக் காட்டுகிறது?
தவெக அரசை ஆதரித்தாலும் 2 தொகுதி இடைத்தேர்தலில் இடதுசாரிகள் தனி அணியாக போட்டி ஏன்?
நடைபெறவுள்ள இரு தொகுதிகளின் இடைத்தேர்தலில் மதுராந்தகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மட்சியும் தாராபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் போட்டியிடும் என, அக்கட்சிகள் அறிவித்துள்ளன. இரு கட்சிகளின் மாநில செயலாளர்களும் தனித்தனியே நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது அவர்கள் தெரிவித்தனர்.
'ஊசி முனை அளவில் மீச்சிறு குண்டு' - லண்டனில் விஷக்குடை மூலம் சோவியத் உளவுத்துறை செய்த படுகொலை
1978ஆம் ஆண்டு செப்டம்பர் 7ஆம் தேதி, லண்டனில் ஜார்ஜி மார்கோவ் குடை ஒன்றால் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்.
தாயின் உடலை குளிர்சாதன பெட்டிக்குள் மறைத்த மகன் - 3 ஆண்டுக்குப் பிறகு சிக்கியது எப்படி?
இறந்த தனது தாயின் உடலை வீட்டில் இருந்த குளிர்சாதனப் பெட்டியில் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக வைத்திருந்ததுடன், அவரது ஓய்வூதியம் மற்றும் அரசு நலத்திட்ட உதவித்தொகைகளையும் தொடர்ந்து பெற்றுவந்த ஒருவருக்கு இரண்டு ஆண்டுகள் நான்கு மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இருவேறு வெளிநாட்டவரால் தத்தெடுக்கப்பட்ட இவர்கள் சுமார் 40 ஆண்டுக்கு பிறகு 'சகோதரிகள்' என்று அறிந்தது எப்படி?
40 வயதுகளில் இருக்கும், இந்தியாவில் பிறந்த இரண்டு பெண்கள், குழந்தைகளாக இருக்கும்போதே வெவ்வேறு குடும்பங்களால் தத்தெடுக்கப்பட்டு, நெதர்லாந்தில் அருகருகே வளர்ந்தவர்கள். இப்போது அவர்கள் இருவரும் உயிரியல் ரீதியாக சகோதரிகள் என்பது தெரியவந்துள்ளது.
விஜய் தொடங்கி வைத்த கார் பந்தயத்தில் அஜித் எத்தனையாவது இடம் பிடித்தார்?
பிரிட்டனில் நடிகர் அஜித்குமார் பங்கேற்ற லீ மான்ஸ் கோப்பை கார் பந்தயத்தை சனிக்கிழமையன்று தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் தொடங்கி வைத்தார். இந்த பந்தயத்தில் அஜித்குமார் 38வது இடத்தைப் பிடித்துள்ளார்.
நடுக்கடலில் தலைகுப்புற கவிழ்ந்த படகின் மீது 2 நாள் அமர்ந்து உயிர் தப்பிய சிறுவன்
அலாஸ்காவின் பெரிங் கடலின் கடும் குளிரான நீரில் கவிழ்ந்த படகின் மீது சுமார் 2 நாட்கள் அமர்ந்திருந்த 15 வயது சிறுவன் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார்.
திருப்பதியில் பெருமாளை தரிசிக்க உள்ள 11 வழிகள் பற்றி தெரியுமா?
திருமலையில் உள்ள திருமலை வெங்கடேஸ்வரர் கோயில் பெருமாளை தரிசிக்க தினமும் 60,000 முதல் 80,000 பேர் வரை வருகின்றனர். திருமலை என்றால் நிரந்தர நலனும் பசுமையான நுழைவாயிலும் என்று கூறப்படுகிறது.
பாட்காஸ்ட்: உலகின் கதை
சர்வதேச அளவில் விவாதிக்கப்படும் மாறுபட்ட தலைப்புக்கள் தொடர்பாக வாரந்தோறும் ஓர் ஆழமான அலசல்
சிறப்புப் பார்வை
'ஒற்றை அடி பாதையில் 20 மாடி உயரத்துக்கு ஏறி உயிர்பிழைத்தோம்'; நேபாள வெள்ளத்தில் தப்பிய பேருந்தில் இருந்தவர்களின் அனுபவம்
நேபாள பெரு வெள்ளம் பல அடி உயர கட்டடங்களை, நூற்றுக்கணக்கான வாகனங்களை வாரி சுருட்டிக் கொண்டு பெரும் சேதத்தை ஏற்படுத்திய போதிலும், நேபாள எல்லையிலிருந்து சில கிலோ மீட்டர் தூரத்தில் நின்றுகொண்டிருந்த பேருந்து ஒன்று நம்ப முடியாத வகையில் தப்பித்துக் கொண்டது. அதில் இருந்த 21 பேரும் இரண்டு நாள் போராட்டத்துக்குப் பிறகு, ஆபத்து இல்லாமல் தமிழகம் திரும்பி உள்ளனர்.
'ஸ்வெட்டரை மாட்டிக் கொண்டு புடவையை கழற்றி கீழே நீட்டினார்' - நேபாளத்தில் உயிர் தப்பிய சென்னை தம்பதி
நேபாள் பெரு வெள்ளத்தில் சிக்கி உயிர் தப்பிய தம்பதியினரின் அனுபவங்கள் இந்தக் கட்டுரை கூறுகிறது.
அறுவை சிகிச்சைக்கு முன், சில நேரம் நோயாளியின் சாதியை கேட்கும் மருத்துவர்கள் - எதற்காக தெரியுமா?
செட்டியார் சமூகத்தினரிடம் காணப்படும் ஒரு என்சைம் குறைபாடு காரணமாக அவர்களுக்கு மயக்க மருந்து அளிக்கும் போது மருந்து தேர்வு செய்து வழங்கப்படுகிறது
கைலாய யாத்திரை சென்ற தமிழர்களுக்கு வழிகாட்டியாக சென்ற இஸ்லாமியர் - தந்தையுடன் கடைசியாக என்ன பேசினார்?
"எனக்கு வரும் எல்லா அழைப்புகளையும் எடுக்கிறேன். சிலர் என்னை அழைத்து திட்டுகின்றனர். ஆனாலும் அவற்றை நான் எடுக்க காரணம், ஏதேனும் ஒரு அழைப்பிலாவது எனது மகன் உமர் ஃபாரூக்கின் குரல் கேட்டுவிடாத என்பதற்காக தான்" என்கிறார் சையது சாதிக்.
இட ஒதுக்கீட்டுக்கு எதிரான இயக்கம் பாஜகவின் அடிப்படை வாக்கு வங்கியையே அசைத்துப் பார்க்கிறதா? ஓர் அலசல்
'இட ஒதுக்கீட்டை நீக்கு' இயக்கம் என்ற பெயரில் டெல்லியில் போராட்டங்கள் நடைபெற்றதன் காரணமாக, இட ஒதுக்கீடு தொடர்பான விவாதம் மீண்டும் இந்திய அரசியலின் மையப் புள்ளியாக மாறியுள்ளது. ஆனால் பாஜகவுக்கு இது வெறும் இட ஒதுக்கீட்டுக் கொள்கை பற்றிய விவாதம் மட்டுமல்ல, அக்கட்சி எதிர்கொள்ளும் ஒரு பெரிய அரசியல் சவாலாகவும் உள்ளது.
'பனிப்பாறை உடைந்து விழுந்தது' - ஆறுகளில் 30 நிமிடத்தில் சுமார் 30 அடி வரை நீர்மட்டம் உயர்ந்ததாக தகவல்
பனிப்பாறைகள் உருகுவதே திடீர் வெள்ளப்பெருக்குகளுக்கு காரணம் என விஞ்ஞானிகள் கருதிகின்றனர். விஞ்ஞானிகள் கூறுவது என்ன?
ரேஷன் அரிசி ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுமா? மருத்துவ நிபுணர்கள் விளக்கம்
தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் செங்கோட்டையன் - திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு இடையே நடந்த விவாதம் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசியின் தரம் குறித்த விவாதங்களை எழுப்பியுள்ளது. ரேஷன் அரிசி ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுமா?
'ஆடு தேடிச் சென்றேன்; தங்கம் கிடைத்தது': சிறிய கிராமத்தில் ஆயிரக்கணக்கானோர் தங்க வேட்டை
மேற்கு கென்யாவின் தொலைதூரப் பகுதியைச் சேர்ந்த ஒரு ஆடு மேய்ப்பவர் பிபிசியிடம் பேசுகையில், தனது தற்செயலான தங்கக் கண்டுபிடிப்பால் கடந்த சில வாரங்களாக தங்களது சிறிய கிராமம் தங்கம் தேடும் ஆயிரக்கணக்கான நபர்களால் நிரம்பியுள்ளதாக தெரிவித்தார். அங்கே என்ன நடக்கிறது?
சென்னையில் இன்றும் வாழும் ஆங்கிலோ இந்தியர்களின் தனித்துவமான வாழ்க்கை பற்றி தெரியுமா?
15-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் அதற்குப் பின்னரும், இந்தியாவில் வசித்த ஐரோப்பிய ஆண்கள் இந்தியப் பெண்களை மணந்தபோது, அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் 'லுசோ-இந்தியர்கள்' (Luso-Indians), 'டோபாஸ்கள்' (Topasses) மற்றும் 'மெஸ்டிசோக்கள்' (Mestiços) என்று அழைக்கப்பட்டனர். தற்போது இவர்கள் 'ஆங்கிலோ-இந்தியர்கள்' என்று அழைக்கப்படுகிறார்கள்
காதல், காமம் இல்லாத மண வாழ்க்கை: 'பிளேட்டோனிக்' பந்தத்தில் இணைந்த இவர்கள் எப்படி வாழ்கிறார்கள்?
ரெனி மற்றும் ஏப்ரல் தங்களுக்கு 12 வயதாக இருந்தபோது சந்தித்து சிறந்த தோழிகளாகினர்; இருவருக்கும் இடையே உள்ள உறவு காதலோ உடலுறவோ இல்லாமலேயே அவர்கள் சட்டப்பூர்வமாகத் திருமணம் செய்துகொள்ளும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்த்து.
கீழடி நாகரிக மக்களின் வழித்தோன்றல்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்கள்? டிஎன்ஏ ஆய்வில் புதிய தகவல்
கீழடி அகழாய்வுகளில் கண்டறியப்பட்ட மனித எலும்புகள் தெற்காசிய மக்களின் டிஎன்ஏ மூலக்கூறுகளோடு ஒத்துப்போவதாக மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொல் மரபியல் ஆய்வகத்தின் ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. கீழடியில் வாழ்ந்த மக்கள் என்ன மாதிரியான உணவுகளைச் சாப்பிட்டார்கள் என்பது குறித்தும் இந்த ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேகேதாட்டு அணை கட்ட கர்நாடகாவிலேயே எதிர்ப்பு கிளம்புவது ஏன்? பிபிசி தமிழ் கள ஆய்வு
தமிழ்நாடு - கர்நாடகா இடையே பல தசாப்தங்களாக நீடிக்கும் காவிரி நதிநீர்ப் பங்கீடு விவகாரத்தில் மேகேதாட்டு அணை திட்டம் புதிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இந்த திட்டத்திற்கு தமிழ்நாட்டில் மட்டுமின்றி, கர்நாடகாவிலும் ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்? கர்நாடக மக்கள், விவசாயிகள் என்ன சொல்கிறார்கள்?
இஸ்ரேல் – இரான் மோதல்
பிபிசி தமிழ் இப்போது வாட்ஸ்ஆப்பில்.
தொலைக்காட்சி பிபிசி தமிழ் உலகச் செய்திகள்
பிபிசி தமிழ் தொலைக்காட்சியின் பத்து நிமிட சர்வதேச செய்தியறிக்கை வாரத்தில் ஐந்து நாட்கள்



















































































