BBC News, தமிழ் - முகப்பு
முக்கிய செய்திகள்
'17 நாட்கள் உண்ணாவிரதம்': 8.2 கிலோ எடை இழந்த சோனம் வாங்சுக் - உடல்நிலை குறித்து அதிகரிக்கும் கவலை
17 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர் நாளுக்கு நாள் பலவீனமடைந்து வருகிறார்
சாம்சன் - சூர்யவன்ஷியை கையாண்ட விதம் சரியா? கம்பீர் மீது எழும் விமர்சனம்
இரண்டு டி20 தொடர்களிலும் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு, கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் வீரர்கள் மட்டுமின்றி அணியின் பயிற்சியாளர் கௌதம் கம்பீரும் விமர்சனங்களின் மையப்புள்ளியாக மாறியுள்ளனர்.
'தவெக இன்னொரு திமுக': கரூர் 3,084 ஏக்கர் இனாம் நில விவகாரத்தில் பாஜக, இந்து அமைப்புகள் எதிர்ப்பு
கரூர் மாவட்டத்தில் நான்கு கோவில்களின் கட்டுப்பாட்டில் இருந்த 3,084 ஏக்கர் நிலங்களில் பத்திரப்பதிவு மேற்கொள்வதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி தமிழக இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. இதனை பாஜக மற்றும் இந்து அமைப்புகள் எதிர்ப்பது ஏன்?
'கால் மேல் கால் போட்ட அம்பேத்கர் சிலை' - 5 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த சிலையால் சேலத்தில் பதற்றம் ஏன்?
சேலம் மாவட்டத்திலுள்ள ஒதியத்தூர் என்ற கிராமத்தில் அம்பேத்கர் சிலை தொடர்பாக இரு தரப்பினருக்கு ஏற்பட்ட மோதல், பெரும் பிரச்னையாக வெடித்துள்ளது. அம்பேத்கர் கால் மேல் கால் போட்டுக்கொண்டு நாற்காலியில் அமைந்திருப்பது போன்ற அந்த சிலையை அகற்ற வேண்டுமென்று ஒரு தரப்பினரும், அதே இடத்தில் அதைத் திறக்க வேண்டுமென்று பட்டியலின சமுதாயத்தினரும் போராடி வருகின்றனர்.
கால்பந்து உலகக் கோப்பை அரையிறுதி: 4 அணிகளின் பலம், பலவீனங்கள் பற்றிய ஓர் ஒப்பீடு
உலகக் கோப்பை அரையிறுதிக்கு முன்னேறியுள்ள நான்கு அணிகளில், பிரான்ஸ் சிறந்த தாக்குதல் ஆட்டத்தையும், ஸ்பெயின் வலுவான தற்காப்பு மற்றும் பந்து உடைமையையும் கொண்டுள்ள வேளையில், இங்கிலாந்து வான்வழித் தாக்குதலிலும், அர்ஜென்டினா வாய்ப்புகளைக் கோல்களாக மாற்றுவதிலும் மிக நேர்த்தியான ஆட்டத்திறனை வெளிப்படுத்தியுள்ளன என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் பல பகுதிகளில் மேகம் மறைந்து 'பருவமழை இடைவேளை' வர எல்நினோ காரணமா?
வடமேற்கு மற்றும் மத்திய இந்தியாவில் 'மான்சூன் பிரேக்' (பருவமழை இடைவேளை) காரணமாக பல நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பில்லை என்று வானிலை நிபுணர்கள் கூறுகின்றனர். இதற்கு என்ன காரணம்?
'ஒரு மணி நேரத்தில் 6 பேர் கொலை': தேடப்பட்ட நபர் கொலை சம்பவத்திற்கு முன் பதிவு செய்த செல்ஃபியில் என்ன இருந்தது?
ஆறு பேரை கொலை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளியான பி. ராஜ் குமார் இறந்துவிட்டதாக ஃபியூச்சர் சிட்டி கமிஷனர் தருண் ஜோஷி அறிவித்துள்ளார்.
அரசு ஒதுக்கீட்டில் 461 இடங்கள் குறையுமா? தனியார் மருத்துவ கல்லூரி விவகாரத்தில் திமுக மீதான அமைச்சர் குற்றச்சாட்டின் பின்னணி
தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று தனியார் மருத்துவ கல்லூரிகள் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களாக மாறுவதால் அரசு ஒதுக்கீட்டின் கீழ் வரும் 400-க்கும் மேற்பட்ட இளங்கலை மருத்துவ இடங்கள் பறிபோவதாகச் சர்ச்சை எழுந்துள்ளது. இதற்கு முந்தைய திமுக ஆட்சியே காரணம் என்று அமைச்சர் அருண்ராஜ குற்றம்சாட்டியுள்ளார். இதன் பின்னணி என்ன?
ஹோர்மூஸ் நீரிணையில் அமெரிக்கா சுங்கம் வசூலிக்க முடியுமா? சர்வதேச சட்டம் பற்றிய ஒரு பார்வை
ஹோர்மூஸ் நீரிணையின் பாதுகாவலராக அமெரிக்கா இருப்பதாகவும், இந்த கடல் வழியின் பாதுகாப்பை உறுதி செய்வதற்குப் பதிலாக 20 சதவிகித சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். இதற்கு இரான் கூறியது என்ன? ஹோர்மூஸ் நீரிணையில் அமெரிக்கா சுங்கம் வசூலிக்க முடியுமா?
1934 உலகக்கோப்பையை இத்தாலி வெல்ல வழிவகுத்த சர்வாதிகாரி முசோலினியின் வியூகம்
உலகக் கோப்பையை ஏந்திய முதல் பிரேசில் நாட்டைச் சேர்ந்தவர் யார்? ஒரு வினாடி-வினாவில் இந்தப் கேள்வி இடம் பெற்றால், 1958 ஸ்வீடன் உலகக் கோப்பையில் பிரேசில் அணியின் கேப்டனாக இருந்த ஹைரால்டோ பெல்லினியின் பெயரை நீங்கள் பதிலாகக் கூற வாய்ப்புள்ளது. ரியோ டி ஜெனிரோவில் உள்ள மரக்கானா மைதானத்தின் நுழைவாயிலில் இவரது சிலை நிறுவப்பட்டுள்ளது.
'142 ஆண்டில் முதன் முறையாக...' - இங்கிலாந்தில் புதிய வரலாறு படைத்த இந்திய மகளிர் அணி
லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த முதல் பெண் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை யாஸ்திகா பாட்டியா பெற்றுள்ளார்.
கிரிக்கெட் பிட்ச் அளவுக்கு நீளமான புதிய டைனோசர் இனம் தாய்லாந்தில் கண்டுபிடிப்பு
தாய்லாந்தின் வடகிழக்கு மாகாணமான கலாசினில் கண்டெடுக்கப்பட்ட படிமங்களிலிருந்து, புதிய வகை டைனோசர் இனம் ஒன்றை தாங்கள் கண்டுபிடித்துள்ளதாக தாய்லாந்து தொல்லுயிர் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பாட்காஸ்ட்: உலகின் கதை
சர்வதேச அளவில் விவாதிக்கப்படும் மாறுபட்ட தலைப்புக்கள் தொடர்பாக வாரந்தோறும் ஓர் ஆழமான அலசல்
சிறப்புப் பார்வை
இந்தியா: இன்ஸ்டாகிராமில் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை உள்ளடக்கத்தை ஊக்குவிக்கும் விளம்பரங்கள் - பிபிசி புலனாய்வு
இந்தியாவில் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை தொடர்பான உள்ளடக்கங்களை ஊக்குவிக்கும் கட்டண விளம்பரங்களை இன்ஸ்டாகிராம் வெளியிட்டு வருவதாக 'பிபிசி ஐ' புலனாய்வில் கண்டறியப்பட்டுள்ளது. என்ன நடக்கிறது?
'வாஷிங் மெஷின் டிரம்மில் அடைப்பு': பெங்களூருவில் ஐ.டி. ஊழியர்களின் குழந்தைகளுக்கு காப்பகத்தில் என்ன நடந்தது?
சிறு குழந்தைகளிடம் மனிதாபிமானமற்ற முறையில் நடந்துகொண்ட குற்றச்சாட்டின் கீழ் பெங்களூருவில் உள்ள ஒரு குழந்தைகள் காப்பகத்தின் பெண் ஊழியர்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
பழைய புழுங்கல் அரிசிக்கு அதிக மவுசு ஏன்? சமைக்கும் போது என்ன நடக்கிறது?
பொதுவாக புதிய உணவுப் பொருட்களுக்குத்தான் அதிக மதிப்பு இருக்கும். ஆனால் அரிசி விஷயத்தில் மட்டும் இதற்கு நேர்மாறான நிலை காணப்படுகிறது. புதிதாக அறுவடை செய்யப்பட்ட அரிசியை விட, ஒரு வருடம் அல்லது அதற்கு மேல் சேமித்து வைக்கப்பட்ட புழுங்கல் அரிசிக்கு அதிக விலை கொடுக்க பலர் தயாராக இருக்கின்றனர்.
திமுக - அதிமுகவை இணைக்கும் கருணாநிதி - எம்ஜிஆரின் முயற்சி தோல்வியடைந்தது ஏன்?
திமுக, அதிமுக-வை இணைக்கும் முயற்சி, எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது 1977ஆம் ஆண்டுக்குப் பிறகு, நடந்ததாக கருணாநிதி 'நெஞ்சுக்கு நீதி' நூலில் எழுதியுள்ளார். அப்போது என்ன நடந்தது? அந்த இணைப்பு முயற்சி தோல்வியடைந்தது ஏன்?
'மாமனாரை கொன்ற மருமகளை கைது செய்யாத காவல்துறை': தற்காப்பு பற்றி சட்டம் கூறுவது என்ன?
"புலன் விசாரணையில் தற்காப்புக்காக கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. ஆகவே பிஎன்எஸ் சட்டப்பிரிவு 34ஐ சேர்ப்பதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்படும்" எனக் காவல் ஆய்வாளர் தெரிவித்தார்.
பெண்ணின் வீட்டுக்கு அடியில் '40,000 உடல்கள்' - விசாரணையில் என்ன தெரியவந்தது?
1996ஆம் ஆண்டு ஜனவரி 8 அன்று, புதுப்பித்தல் பணிகளின் போது, மெர்சிட் கைமரைஸ் டோஸ் அஞ்சோஸ் எலும்புகளைக் கண்டெடுத்தார் - அவை சுமார் 1770 மற்றும் 1830ஆம் ஆண்டுகளுக்கு இடையில் பயன்படுத்தப்பட்டதும், அத்துடன் தோராயமாக 40,000 சடலங்களைக் கொண்டிருந்ததாக நம்பப்படுவதுமான, நீண்ட காலமாக காணாமல் போன 'புதிய கருப்பர்களின் மயானத்தின்' எச்சங்கள் ஆகும்.
கச்சா எண்ணெய் விலை சரிந்தாலும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறையாதது ஏன்?
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை இரான் போருக்கு முந்தைய நிலைக்கும் கீழே சரிந்துள்ளது. ஆனால் கச்சா எண்ணெய் விலையில் இவ்வளவு கடுமையான சரிவு ஏற்பட்ட போதிலும், இந்தியாவில் சில்லறை எரிபொருள் விற்பனை விலையில் எந்த மாற்றமும் இல்லை. கச்சா எண்ணெய் விலை சரிந்தாலும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறையாதது ஏன்? அது எப்போது குறையும்?
இரானின் முடக்கப்பட்ட சொத்துகள் இந்தியா, சீனா உள்பட எந்தெந்த நாடுகளில் உள்ளன?
முடக்கப்பட்டுள்ள இரானின் சொத்துகளை விடுவிப்பது என்பது, இரானுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் மிகவும் விவாதத்திற்குரிய மற்றும் சிக்கலான பிரச்னைகளில் ஒன்றாக இருந்து வருகிறது. இந்தியா, சீனா உள்ளிட்ட எந்தெந்த நாடுகளில் அந்த சொத்துகள் உள்ளன?
'அணு ஆயுதங்களை அதிகரிக்கும் சீனா': அமெரிக்கா, ரஷ்யாவுடன் ஒப்பிடுகையில் எந்த இடத்தில் உள்ளது?
சமீபத்திய ஆண்டுகளில் சீனா தனது அணுசக்தி திறன்களை வேகமாக நவீனப்படுத்தியுள்ளது என்று மேற்கத்திய நிபுணர்கள் கூறுகின்றனர்.
'தோண்டத்தோண்ட எலும்புக் கூடுகள்': இலங்கையின் செம்மணி - சித்துபாத்தி புதைகுழி கவனம் பெறுவது ஏன்?
இலங்கையில் உள்நாட்டு போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு 17 வருடங்கள் பூர்த்தியாகியுள்ள போதிலும், இன்றைய காலத்திலும் அதன் பாதிப்புகள் மக்கள் மத்தியில் இருந்த வண்ணமே காணப்படுகின்றது. குறிப்பாக மனித புதைகுழிகள், புதைக்கப்பட்டுள்ள ஆயுதங்கள் அவ்வப்போது தோண்டப்பட்டு வருகின்ற பின்னணியில் தற்போது யாழ்ப்பாணத்தில் தோண்டப்பட்டு வரும் செம்மணி - சித்துபாத்தி மனிதப் புதைகுழி சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.
40 வயதை தாண்டிய ஆண்கள் அவசியம் செய்ய வேண்டிய மருத்துவ பரிசோதனைகள்
முறையான மருத்துவப் பரிசோதனைகள் நோய்களைக் கண்டறிவதுடன், வாழ்க்கை முறையை மேம்படுத்திக்கொள்ளவும் ஒரு வாய்ப்பை அளிக்கின்றன. எனவே, 40 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் சில முக்கியமான மருத்துவப் பரிசோதனைகளைத் தவறாமல் செய்துகொள்வது அவசியமாகும்
பூம்புகார் துறைமுகம் எங்கே இருந்தது? அதற்கு என்ன ஆனது? ஆய்வில் புதிய தகவல்
சங்க இலக்கியங்களில் கூறப்படும் பூம்புகார் நகரின் இருப்பு மற்றும் வரலாறு அறிவியல்பூர்வமாக எவ்வளவு தூரம் உறுதி செய்யப்பட்டுள்ளது? கடலுக்குள் மூழ்கிவிட்டதாகக் கூறப்படும் இந்த நகரம் குறித்து இதுவரை மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில் தெரிய வந்தது என்ன?
இஸ்ரேல் – இரான் மோதல்
பிபிசி தமிழ் இப்போது வாட்ஸ்ஆப்பில்.
தொலைக்காட்சி பிபிசி தமிழ் உலகச் செய்திகள்
பிபிசி தமிழ் தொலைக்காட்சியின் பத்து நிமிட சர்வதேச செய்தியறிக்கை வாரத்தில் ஐந்து நாட்கள்



















































































