காணொளி: கடலில் விடப்பட்ட ஆமையை காண கூடிய மக்கள்

காணொளிக் குறிப்பு, மாரத்தான் நகரில், மீட்கப்பட்ட ஆமை ஒன்று சர்வதேச பூமி தினமான 22அன்று கடலில் விடப்பட்டது.
காணொளி: கடலில் விடப்பட்ட ஆமையை காண கூடிய மக்கள்

நான்கு மாதங்களுக்கு முன்பு மீட்கப்பட்ட ஆமை, மீண்டும் கடலுக்குள் நீந்திச் செல்வதைக் காண 200-க்கும் மேற்பட்டோர் கடற்கரையில் திரண்டிருந்தனர்

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு